திருமங்கலம் தொகுதி அங்கன்வாடி பள்ளிக்கு மின்விசிறி வழங்குதல்
திருமங்கலம் ஒன்றியம் தங்களாச்சேரி ஊராட்சி அங்கன்வாடி பள்ளியில் 4 மாதங்களாக மின்விசிறி பழுதான காரணத்தினால் பச்சிளங்குழந்தைகள் சிரமப்படுவதை கண்டு நாம் தமிழர் இளைஞர் பாசறை முன்னெடுக்க அவர்களுக்கு மின்விசிறி வழங்கப்பட்டது
மொடக்குறிச்சி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் தனியார் ஆலையில் காவல்துறையை தாக்கிய வடமாநில குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.
8072143649
குளச்சல் தொகுதி மக்கள் நலப்பணி
குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக கல்லுக்கூட்டம் பேரூர் கோணங்காடு பகுதியில் உள்ள ஆர். சி மழலையர் பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது.
சேலம் மேற்கு தொகுதி கிளை கட்டமைப்பு பணி
சேலம் மேற்கு தொகுதி, 10/04/2022 அன்று வழிகாட்டுதல் குழு சார்பாக ஓமலூர் ஒன்றியம், ராமனூர் பகுதியில் கிளை கட்டமைப்பு செய்வது குறித்தும் மக்கள் சார்ந்த பணிகளை முன்னெடுப்பது குறித்து கிளை கலந்தாய்வு கூட்டம்...
மொடக்குறிச்சி தொகுதி காவலரை தாக்கிய வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் காவல் துறையை தாக்கிய வடமாநிலத்தவர் மீது *கடுமையான* *நடவடிக்கை* எடுக்க கோரியும் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நுழைய *உள் நுழைவு* *சீட்டை* அமல்படுத்தக் கோரியும்,, மாவட்ட ஆட்சியர்...
சேலம் மேற்கு தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
சேலம் மேற்கு தொகுதியில் 10/04/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பணி சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டத்திற்கு நாடாளு மன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் அவர்களும் சேலம்...
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் (02/04/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பழமரக்கன்று வழங்கப்பட்டது.
ப. சிவபிரகாஷ் (+91 9790348602),
தகவல்...
மதுரவாயல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.
மதுரவாயல் தொகுதியில் அயப்பாக்கம் பகுதியில் உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது . இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர், குமரன்,மாடசாமி,வட்ட பொறுப்பாளர்,பொது மக்கள் கலந்துகொண்டனர்.அயப்பாக்கம் பகுதி...
சோழவந்தான் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
சோழவந்தான் தொகுதி சார்பாக 10.04.2022 அன்று அலங்காநல்லூரில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தமிழக சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியை சார்ந்த உறவுகள் மற்றும்...
ஆயிரம் விளக்கு தொகுதி 111 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 111 வது வட்டத்தில் 10.04.2022 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் தொகுதியின் சார்பாக *புரட்சி வாழ்த்துக்கள்*. தொகுதி பொறுப்பாளர்கள் முகமது ஹாரூன்,...






