ஆற்காடு

Arcot ஆற்காடு

ஆற்காடு தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

16-01-2023 இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி கன்னிகாபுரம் கூட்ரோடு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஆற்காடு தொகுதி கொடியேற்ற நிகழ்வு

16-01-2023 அன்று  இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆரூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக முறையில் நடைபெற்றது

ஆற்காடு தொகுதி பழைய மாங்காடு ஊராட்சியில் கொடியேற்ற நிகழ்வு

ஆற்காடு தொகுதிக்குட்பட்ட பழைய மாங்காடு ஊராட்சியில் 25 9 2022 அன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது  

ஆற்காடு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு

வணக்கம் 09/10 /22 அன்று நடைபெற்ற ஆற்காடு தொகுதியின் தொகுதி கட்டமைப்பு குழுவால் முதல் கட்ட கலந்தாய்வு ஆக கலவை பேரூராட்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது இந்த கலவை பேரூராட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைப்பதும் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிப்பதும் மற்றும்...

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

25 9 2022 அன்று ஆற்காடு தொகுதி மற்றும் இராணிப்பேட்டை தொகுதி இணைந்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வு ஆற்காடு தொகுதியில் நடைபெற்றது  

ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்

21-1-2022 அன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன்...

ஆற்காடு தொகுதி குருதி வழங்கும் விழா

28 / 11 /2021 அன்று *தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு* ஆற்காடு தொகுதி நடத்திய குருதி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்டு குருதி வழங்கிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான...

ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும் ஆற்காடு...

ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக ஆற்காடு நகர பகுதிகளில் வீடுகளில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் முன்னெடுத்த திரு. நந்தகுமார் அவர்கள் (மற்றும்) களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் ஆற்காடு சட்டமன்ற...