தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள்...
க.எண்: 20260700224
நாள்: 16.07.2026
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில்
ஒருங்கிணைந்த சேலம்...
தலைமை அறிவிப்பு – கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி சார்பாக எழுத்தறிவித்த இறைவன் தாத்தா பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா...
க.எண்: 2026070223
நாள்: 15.07.2026
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்டம், செட்டியார்பாளையம், முத்தூரில் உள்ள கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி சார்பாக முன்னெடுக்கும் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழாவில்...
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு?...
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா?
சேலம் மாவட்டம்,...
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப்...
மதச்சார்பின்மைக்கு எதிரான, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா? ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக...
அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை...
மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின்...
தலைமை அறிவிப்பு – மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம்...
க.எண்: 2026070222
நாள்: 14.07.2026
அறிவிப்பு:
மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் மிகத் தவறான முடிவைக் கண்டித்து. நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் வகையில் த.வெ.க....
க.எண்: 2026070218
நாள்: 08.07.2026
அறிவிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அணுக்கனிமக் கொள்ளை, கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் வகையில் த.வெ.க. அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தி, நாம்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026070217
நாள்: 08.07.2026
அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த
நிசாதுல் ஹசன்.ஹ (43516143307) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026070216
நாள்: 08.07.2026
அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த நி.முபாரக் நிசா (13688248540) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...






