முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமைச் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C7

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C7

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C2

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C2

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C1

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C1

கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – சீமான் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அமெச்சூர் கபடி கழகச் செயலாளருமான சகோதரர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது...

ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் சாதியவாதிகளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? பெரியார் மண்ணா? –...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பி மணிகண்டன் சாதிவெறியர்களால் காவல்துறையின் முன்னிலையிலேயே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பேரதிர்ச்சி தருகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூக அமைதியைக் காக்க...

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த...

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள்...

தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் தமிழர் திருநாள் – 2025! – சீமான் வாழ்த்து

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்: திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர்! வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்! வளந்தரு குறிஞ்சியில் காதலை...

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா – 2025!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 12-01-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...

கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-01-2025 அன்று காலை 11 மணியளவில், வடலூர்...

வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...