முகப்பு பாசறை நிகழ்வுகள் குருதிக்கொடைப் பாசறை

குருதிக்கொடைப் பாசறை

தலைமை அறிவிப்பு – நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025030133 நாள்: 04.03.2025 அறிவிப்பு: நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 வாக்ககங்கள் - 109 (82 முதல் 109 வரை மற்றும் 144 முதல் 224 வரை) பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் நீலகிரி...

தனலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025020070 நாள்: 14.02.2025 அறிவிப்பு: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025 தலைவர் சி.சத்தியநாதன் 10353887420 193 செயலாளர் சா.அரவிந்த் 15140398684 91 பொருளாளர் சு.சக்திவேல் 13468441604 112 செய்தித் தொடர்பாளர் நா.ஆகாஷ் 12780564811 172 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.மகேஸ்வரி 18653697371 219 துணைச் செயலாளர் ஆ.ஆரோக்கியநித்யா 14571084742 166 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இ.தேவ் ஆனந்தராஜ் 10046576424 166 இணைச் செயலாளர் மோ.பிரதிப் 13908579161 121 துணைச் செயலாளர் கு.சந்திரசேகர் 15059726760 171 சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வை.சுரேஷ்குமார் 12097215618 72 இணைச் செயலாளர் சூ.ராபர்ட்கென்னடி 14525629033 100 தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சி.மீனாட்சிசுந்தரம் 00321514609 193 இணைச்...

குவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக குவைத் அதான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. எழில்செல்வம் அவர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக குவைத் செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள்,...

ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! – சீமான்...

நாள்: 04.06.2023 அறிவிப்பு:  ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளை சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசுப் பொது...

தலைமை அறிவிப்பு – திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023040181அ நாள்: 26.04.2023 அறிவிப்பு: திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் செ.ரீகன் (37464243828) அவர்கள் திருமயம் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு...

காஞ்சிபுரம் தொகுதி – பொறுப்பாளர் நியமனம் – குருதிக்கொடைப் பாசறை

க.எண்: 2023030122 நாள்: 25.03.2023 அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதியைச் சார்ந்த வெ.ஜோஷி (12551621603) அவர்கள் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

செஞ்சி மற்றும் மயிலம் தொகுதி – குருதிக்கொடை அளித்தல்

தேசிய தலைவர் மேதகு வே திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள் இணைந்து மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முகாமில் 51...

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய...