தாயே..! கடல் தாயே..! – நாகப்பட்டினத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாகப்பட்டினம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-09-2023 அன்று 'தாயே..! கடல் தாயே..!' எனும் தலைப்பில் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் கடைத்தெரு அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-09-2023 அன்று நாகப்பட்டினம், வேதாரண்யம், பூம்புகார், மயிலாடுதுறை, கீழ்வேளூர் மற்றும்...

நாகை தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

நாகை தொகுதி, பனங்குடி ஊராட்சி, வாஞ்சூர் பகுதியில் அயல்தேச உறவு பிரான்ஸ் ஜெயராமன் அவரின் முன்னெடுப்பில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது, இதில் மாநில,நாடாளுமன்ற, தொகுதி பொறுப்பாளர்கள்,மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்

தலைமை அறிவிப்பு -சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070313 நாள்: 18.07.2023 அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் கி.பாரதி 14473785631 துணைத் தலைவர் ந.வெங்கடாசலம் 14473971760 துணைத் தலைவர் ஜோ.ரீகன் 14473718080 செயலாளர் து.இராம்குமார் 18431529643 இணைச் செயலாளர் மு.சுனைசெல்வம் 16899660161 துணைச் செயலாளர் ம.முருகன் 17892053758 பொருளாளர் கெள.காதர் மஹபு பாஷா 18619479348 செய்தித் தொடர்பாளர் இரா.சுபாஷ் 14414112282 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தொகுதி செயலாளர் ஜவஹர் தலைமையில் சீர்காழி நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023030104 நாள்: 18.03.2023 அறிவிப்பு: இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் நாகப்பட்டினம் மாவட்டம் (நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகள்) நாகப்பட்டினம் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.ஏங்கல்ஸ் 13313027115 இணைச் செயலாளர் சி.பிரவீன் 14476139759 துணைச் செயலாளர் வீ.மகேசுவரன் 14475288603 நாகப்பட்டினம் தொகுதி - இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இர.சச்சின் 14483175898 இணைச் செயலாளர் தி.ஸ்டாலின் 14476168192 துணைச் செயலாளர் த.சரவணபாண்டியன் 10075791341 வேதாரண்யம்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தைப்பூச திருவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர்  கி.காசிராமன் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

சீர்காழி தொகுதி தெற்கு ஒன்றியம் எடகுடிவடபாதி ஊராட்சி காளிகாவல்புரம் கிளையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற செயலாளர் ஐயா சு.கலியபெருமாள்,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.கவிதா ஆகியோர்...

நாகை சட்டமன்றத்தொகுதி கோரிக்கை மனு

திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சியில் மணல்குவாரி அமைக்க ஆளும் கட்சியினர் முயல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி நாம்தமிழர்கட்சியின் நாகை சட்ட மன்றத்தொகுதி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.