முகப்பு கட்சி செய்திகள் வழக்கறிஞர் பாசறை

வழக்கறிஞர் பாசறை

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120557 நாள்: 08.12.2022 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் தென் சென்னை மாவட்டம் தி.சதிஷ் 00325111378 வட சென்னை மாவட்டம் ச.மணிகண்டன் 02475114502 திருவள்ளூர் மாவட்டம் வே.ஜெகதீசன் 02532078389 தூத்துக்குடி மாவட்டம் ஆ.இரமேஷ்பாபு 27520142773 சேலம் மாவட்டம் கோ.கிருஷ்ணராஜன் 07394640924 திருச்சி மாவட்டம் மைக்கேல் ஆரோக்கியராஜ் 17832288337 காஞ்சிபுரம் மாவட்டம் ம.அசோக்சுந்தர் 01339155487 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின்...

தலைமை அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022040152 நாள்: 01.04.2022 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - செ.சேவியர் பெலிக்ஸ் - 00314533420 துணைத் தலைவர் - இரா.ஆனந்தராஜ் - 32411789174 துணைத் தலைவர் - வே.முத்துமாரியப்பன் - 10832731830 செயலாளர் - சி.சங்கர் - 17806440993 இணைச் செயலாளர் - மே.இராமசாமி - 00327139101 துணைச் செயலாளர் - ச.உமர்முஹம்மத் - 11462362607 பொருளாளர் - மு.ப.கணேசன் - 22434709819 செய்தி தொடர்பாளர் - இர.பிரவின் ஆனந்த் - 00560578885   மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக...

பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் –...

செய்திக்குறிப்பு: பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் - தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை | நாம் தமிழர் கட்சி பெரம்பலூரில்...

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சேலம் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக நாம் தமிழர்...

தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு – தூத்துக்குடி (07-07-2018) | நாம் தமிழர் கட்சி இன்று 07-07-2018 காலை 10 மணியளவில்...

அறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்

சுற்றறிக்கை: காவிரி உரிமை மீட்பு - நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின்...

காவிரி உரிமை மீட்புப் போராட்டம்: பொய் வழக்குகளில் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் கைது – வழக்கறிஞர் பாசறை...

கட்சி செய்திகள்: காவிரி உரிமை மீட்புப் போராட்டம்: பொய் வழக்குகளில் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் கைது - வழக்கறிஞர் பாசறை கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி https://goo.gl/Ba9cFQ உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து...