முகப்பு தமிழக கிளைகள்

தமிழக கிளைகள்

பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – கலந்தாய்வு கூட்டம் –

பரந்தூரில் புதிய வானுர்தி நிலையம் அமைக்க முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் வருகின்ற 10-...

தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் சிலுவைபட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

விருத்தாச்சலம் சித்தலூரில் புலிக் கொடியேற்றம் நிகழ்வு

விருத்தாச்சலம் சித்தலூரில் அமைந்துள்ள பனிமலையில் கொடிகம்பம் நடுவிழா நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கோனேரிபாளையம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

போளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதியில் தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கோனேரிபாளையம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி வ.சித்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தர்மபுரி கிழக்கு மாவட்டம் இயற்கை வேளாண்மை இலவச பயிற்சி

தர்மபுரி கிழக்கு மாவட்ட உழவர் பாசறை முன்னெடுத்த இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்ட இலவச பயிற்சி அரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது,இதில் பயிற்சி அளித்த தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்புக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி

மதுரவாயல் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

  மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில்  தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு பழம், நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க கோரி நாம்தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மாபெரும்...