தலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021010019
நாள்: 19.01.2021
தலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
த.வெங்கடேசன்
-
07373197111
துணைத் தலைவர்
-
ந.இராமலிங்கம்
-
07373530247
துணைத் தலைவர்
-
ம.முருகன்
-
07693616387
செயலாளர்
-
இரா.காளியப்பன்
-
11052951979
இணைச் செயலாளர்
-
கு.இரமேசு
-
13483192250
துணைச் செயலாளர்
-
ச.ஸ்ரீமுருகன்
-
11431842778
பொருளாளர்
-
இரா.மூர்த்தி
-
07373421655
செய்தித் தொடர்பாளர்
-
இர.பிரவின்குமார்
-
18597050731
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
08.03.2020 அன்று செம்மாண்டபட்டி என்கிற கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
1.06.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டமேட்டுப்பட்டி கிராமம், ஆர்.சி செட்டிப்பட்டியில் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது
கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
23.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி, பச்சனம்பட்டி கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது
கட்சி அலுவலக திறப்பு விழா-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
22.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.க்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
தாளி பனை விதை-பனை விதை திருவிழா-ஓமலூர்
ஓமலூர் தொகுதி சார்பாக பனை விதை திருவிழாவில் ஓமலூர் மூங்கில் ஏரியில்
அரிதிலும் அரிதான தாளி பனை விதைகள் விதைக்கப்பட்டது
அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்கம்-ஓமலூர்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய
62-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2018 அன்று காலை 10 மணியளவில்
நாம் தமிழர் கட்சி
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி
சார்பாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து
வீரவணக்கம்...
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்
ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட கருப்பணம்பட்டி எனும் பகுதியில் 30.09.2018 மாலை 6 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளோடு கூட்டம் தொடங்கி பின்னர்
கருப்பணம்பட்டி மண்ணில்...
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின்
பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக
தமிழகம் முழுவதும்
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை
இன்று நடந்த
"ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும்
விழா" வில்
ஓமலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வடமனேரி-யில்
500 பனைவிதைகள்
நடப்பட்டது