நடப்பு நிகழ்வுகள்
தேசியக் கொடியின் மீது உள்ள பற்று , தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும் வீட்டுக்கு...
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
https://youtu.be/VJjKkh7-fQY
வியர்வை சிந்தி,
இரத்தம் சிந்தி,
செக்கிழுத்து,
சிறைபட்டு,
வதைபட்டு,
மிதிபட்டு,
தூக்கில் தொங்கி,
உயிரை விலையாகக் கொடுத்து,
போராடி வெள்ளைக்காரனிடம் வாங்கிய சுதந்திரம்
இன்று இந்தக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதே..!
நாட்டைக் கூறுபோட்டு சுதந்திரமாக விற்பதற்கு பெயர்தான் சுதந்திரமா? என்று உங்களுக்குள் ஆறாத சினம்...
தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! –...
தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! - சீமான் கடும் கண்டனம்
மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின்...
அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி மாபெரும் கோரிக்கை...
க.எண்: 2022080340
நாள்: 08.08.2022
அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி
மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்: 13-08-2022 சனிக்கிழமை,
மாலை 04 மணியளவில்
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை...
தலைமை அறிவிப்பு – குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022080337
நாள்: 03.08.2022
அறிவிப்பு:
குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
இரா.பாலமுருகன்
15231277614
இணைச் செயலாளர்
மு.வெங்கடேசபிரபு
10350468865
துணைச் செயலாளர்
இரா.சக்திவேல்
13559170330
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
வே.நித்யா
18395456733
இணைச் செயலாளர்
இரா.சுகன்யா
12400979948
துணைச் செயலாளர்
இர.கண்ணம்மாள்
12999689641
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
தி.சக்திவேல்
18049148868
இணைச் செயலாளர்
சே.சங்கர்
11577155043
துணைச் செயலாளர்
தொ.மகாலிங்கம்
15031717742
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ந.தனபால்
18468029173
இணைச் செயலாளர்
அ.இளவழகன்
15896153171
துணைச் செயலாளர்
த.மாயகிருஷ்ணன்
18468085084
சுற்றுச்சூழல் பாசறைப்...
பாசறை நிகழ்வுகள்
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – வீரத்தமிழர் முன்ணனி அன்னதானம் வழங்குதல்
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி
ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியில் 23-07-2022 அன்று கருமலை பாலமுருகன் திருக்கோயில் திருவிழாவில்
நாம் தமிழர் கட்சியின்
மத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...
திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021...
23.07.22 அன்று நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது வழங்கப்பட்டது
கொரோனா துயர்துடைப்புப் பணிகள்
தருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர்,கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்...
முசிறி தொகுதி தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்க நிகழ்வு
தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
புதுச்சேரி மாநிலம் – கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலம் தனியார் தொழிற்சாலையில் மண்ணின் மைந்தர்களுக்கு 90விழக்காடு வேலை வாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்
தொழிலாளர் தொழிற்சங்க விரோதப்போக்கின் மூலம் தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த ஸ்ரைட்ஸ்பார்மா சயின்ஸ் நிர்வாகமேலாளர்கள் மீது...
தமிழக கிளைகள்
தட்டாஞ்சாவடி தொகுதி – கொடி ஏற்றும் விழா
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கொங்கு பூங்கா அருகில் நாம் தமிழர்கட்சி தொழிற்சங்க பாசறை தலைவர் அன்புத்தென்னரசன் தலைமையில் 8-8-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது..
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ,...
புலம்பெயர் தேசங்கள்
குவைத் செந்தமிழர் பாசறை -கலந்தாய்வு கூட்டம்
06-05-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டல கலந்தாய்வு சால்மியா பூங்காவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.