தலைமை அறிவிப்பு – பேருந்து- சிற்றுந்து மற்றும் மகிழுந்து வாகங்கங்களுக்கென தனித்தனியே இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள்
க.எண்: 2026050196
நாள்: 18.05.2026
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இன்று 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு இடையூறு...
தலைமை அறிவிப்பு – தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள் தங்கும்...
க.எண்: 2026050195
நாள்: 17.05.2026
சுற்றறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நாளை 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், பெண்கள், குழந்தைகள் தற்காலிகமாக தங்கி ஓய்வெடுத்து,...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026050194
நாள்: 14.05.2026
அறிவிப்பு
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ப.ஹரிகுமார் (05346934178) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – சட்டமன்றத் தேர்தல் – 2026 தொகுதி தேர்தல் வரவு-செலவு கணக்கினை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம்...
க.எண்: 2026050193
நாள்: 12.05.2026
சுற்றறிக்கை:
சட்டமன்றத் தேர்தல் - 2026
தொகுதி தேர்தல் வரவு-செலவு கணக்கினை
மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் வழங்குதல் தொடர்பாக
சட்டமன்றத் தேர்தல் - 2026க்கான முடிவுகள் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கான...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026050192
நாள்: 11.05.2026
அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த சு.மணிகண்டன் (01338058105), த.அருள் (01425392440) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026050191
நாள்: 11.05.2026
அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியைச் சேர்ந்த அ.ரம்யா (16829993711) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப்...
க.எண்: 2026050189
நாள்: 11.05.2026
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டக் களப்பணிகள் குறித்த செங்கல்பட்டு மாவட்டக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மே-18, தமிழ்ப்பேரின...
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்! 'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள். 'என்னுடைய...
தலைமை அறிவிப்பு – வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா? மானத்தமிழினம் இதை மறந்து போவதா? மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப்...
க.எண்: 2026050188
நாள்: 07.05.2026
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2026 அன்று,...
தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
க.எண்: 2026050187
நாள்: 06.05.2026
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2026 அன்று,...









