அறிக்கை – அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது....

அறிக்கை – அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட...

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி...

அறிக்கை – மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும்...

அறிவிப்பு – கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!

கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து...

அறிக்கை – எங்களின் முன்னோடி! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்! தமிழ்த்தேசியப் பேராசான்! தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார் அப்பா பெ.மணியரசன்...

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை! தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற...

தலைமை அறிவிப்பு – பேருந்து- சிற்றுந்து மற்றும் மகிழுந்து வாகங்கங்களுக்கென தனித்தனியே இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள்

க.எண்: 2026050196 நாள்: 18.05.2026 செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இன்று 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு இடையூறு...

தலைமை அறிவிப்பு – தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள் தங்கும்...

க.எண்: 2026050195 நாள்: 17.05.2026 சுற்றறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நாளை 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், பெண்கள், குழந்தைகள் தற்காலிகமாக தங்கி ஓய்வெடுத்து,...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026050194 நாள்: 14.05.2026 அறிவிப்பு இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ப.ஹரிகுமார் (05346934178) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – சட்டமன்றத் தேர்தல் – 2026 தொகுதி தேர்தல் வரவு-செலவு கணக்கினை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம்...

க.எண்: 2026050193 நாள்: 12.05.2026 சுற்றறிக்கை: சட்டமன்றத் தேர்தல் - 2026 தொகுதி தேர்தல் வரவு-செலவு கணக்கினை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் வழங்குதல் தொடர்பாக சட்டமன்றத் தேர்தல் - 2026க்கான முடிவுகள் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கான...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026050192 நாள்: 11.05.2026 அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த சு.மணிகண்டன் (01338058105), த.அருள் (01425392440) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...