முகப்பு கட்சி செய்திகள் செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு

22-01-2023 | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | சீமான் செய்தியாளர் சந்திப்பு https://youtu.be/bx9Myi7UPXQ ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, 22-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று சுபிக்சா நிகழ்வரங்கம், எஸ்.வி.எஸ்.நகர், வளசரவாக்கம், சென்னையில் நாம்...

தமிழர் திருநாள் பொங்கல் விழா! – தலைமையகம் | சீமான் பொங்கல் வாழ்த்து – செய்தியாளர் சந்திப்பு

https://youtu.be/CoIs8_HdVUM தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண்...

பணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை...

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை...

வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – கட்சித் தலைமையகம்

31-12-2022 | பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவேந்தல் | சீமான் செய்தியாளர் சந்திப்பு இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின்...

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

30-12-2022 | ஐயா நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 11...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக்...

திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுக்கு சீமான் நேரில் ஆதரவு – செய்தியாளர் சந்திப்பு

27-12-2022 | திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் - சீமான் | செய்தியாளர் சந்திப்பு   திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக அரசைக் கண்டித்து தொடர்...

கடலூர் மாவட்ட மாற்று கட்சியினர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறவுகள் மாற்று கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்து கொள்ளும் விழா, 27-12-2022 அன்று...

வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

25-12-2022 | வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி...