தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா – பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் சிறப்புரை
மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றி, பாலா எல்-யா அவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீதிபதி முன் நேர் நின்ற சீமான்...
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று (31.05.2022) காலை 10 மணியளவில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நாம்...
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின்...
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம்
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட...
சூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் திராவிட ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை! – சீமான் சாடல்
https://youtu.be/Yl5rH4wm1kc
2018 ஆம் ஆண்டு மே 18 எங்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளினை முன்னிட்டுப் பெருங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகப் புரட்சியாளர்களை எடுத்துப்பேசி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசினேன் என்று தமிழ்நாடு...
குறிஞ்சாங்குளம் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்பு ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, 14-03-2022 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்...
எனக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கி நின்றால் இந்நாட்டை ஒருபோதும் சரிசெய்ய முடியாது! அதனால் தயவு செய்து சனநாயகக் கடமையை...
வாக்கு செலுத்தாமல் பொறுப்பற்று விலகி நிற்பதும் ஒரு தேசத்துரோக குற்றம் தான்! - சீமான் சீற்றம்
இன்று 19.02.2022 காலை 9 மணியளவில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்...
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2021 அன்று காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை...
இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...
பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை
பொதுவாழ்வில் உண்மையும், தனிவாழ்வில் எளிமையும் கொண்டு வாழ்ந்த மக்கள் தலைவர், நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2021 வியாழக்கிழமை காலை 11 மணியளவில்,...