அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் திருவிழா
அவிநாசி தொகுதி பெரியாயிபாளையம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது
காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை
#StopAdaniSaveChennai
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட...
சுற்றறிக்கை: அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை தொடர்பாக
க.எண்: 2021010011
நாள்: 18.01.2021
சுற்றறிக்கை:
சென்னை மீஞ்சூரில், சனவரி 22, 2021 அன்று நடைபெறவிருக்கும்
அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்களைப் பெருமளவில் பங்கேற்க செய்ய வேண்டி,
அத்திட்டத்தின் பேராபத்தினை எடுத்துரைக்கும் விதத்தில்
நாம்...
அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி மடத்துப்பாளையம் சாலை M.P.R நகரில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
செங்கம் தொகுதி – பனை விதை நடவு செய்தல் – மரக்கன்று நடும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 17.11.2020 அன்று பனை விதை நடவு செய்தனர் அதன் ஊடாக...
திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.
உடும்பஞ்சோலை மலைப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல’ என்றறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!...
உடும்பஞ்சோலை மலைப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல’ என்றறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்த வசதியாக...
திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா
திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
06/12/2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றியம்
மற்றும் நகர கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் சின்ன பசிலிக்குட்டையில் நடைபெற்றது.