முகப்பு கட்சி செய்திகள் சுற்றுச்சூழல் பாசறை

சுற்றுச்சூழல் பாசறை

தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023090415அ நாள்: 09.09.2023 அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மு.பாஸ்கரன் 14542175828 காஞ்சிபுரம் மாவட்டம் ந.செந்தில் 01339268212 திண்டுக்கல் மாவட்டம் மு.இலட்சுமணன் 22433577126 அரியலூர் மாவட்டம் சு.இராதாகிருஷ்ணன் 12563053172 திருநெல்வேலி மாவட்டம் சே.மரிய சகாய கிறிஸ்டோபர் 26533103144       சேலம் தெற்கு தொகுதி - சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் நா.கார்த்தி 18459629330 சேலம் மேற்கு...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)  நாம் தமிழர் நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – நீர் மோர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் சந்திப்பில் இன்று 28.05.24 காலை 9.00 மணி முதல் தொழிற்சங்க பேரவை மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இணைந்து ம் உறுப்பினர் சேர்க்கையும்  மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அநேக உறவுகளும்,...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070302                                              நாள்: 18.07.2023 அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த இரா.இராசா திருப்பதிராஜ் (24790492798), அவர்கள் நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறையின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும்  நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்  இன்று 19.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மரக்கன்று நடும்  நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்

கவுண்டம்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் கூடமுழுக்கு முன்னிட்டு மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது...

தேசிய கடல்சார் நாளையொட்டி, சீமான் அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கிய இந்திய கடலோடிகள் நல அமைப்பு

60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, 06-04-2023 அன்று சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோடிகள் மன்றத்தில்  (Chennai Seafarer’ Club)...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023030114 நாள்: 22.03.2023 அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநில மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் மற்றும் இணைச் செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இள.சதீஷ் குமார் (04387528134) அவர்கள் மாநிலச்...

திருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு

திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம்  பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.