கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில் இன்று 19.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மரக்கன்று நடும் நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்
கவுண்டம்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் கூடமுழுக்கு முன்னிட்டு மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது...
தேசிய கடல்சார் நாளையொட்டி, சீமான் அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கிய இந்திய கடலோடிகள் நல அமைப்பு
60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, 06-04-2023 அன்று சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோடிகள் மன்றத்தில் (Chennai Seafarer’ Club)...
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023030114
நாள்: 22.03.2023
அறிவிப்பு:
சுற்றுச்சூழல் பாசறை
மாநில மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்
சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் மற்றும் இணைச் செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இள.சதீஷ் குமார் (04387528134) அவர்கள் மாநிலச்...
திருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு
19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்
சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி,...
திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 29.01.2023 நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
திட்டக்குடி தொகுதி – பனை விதை சேகரிப்பு
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் 24/01/2023 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது...