தேசிய கடல்சார் நாளையொட்டி, சீமான் அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கிய இந்திய கடலோடிகள் நல அமைப்பு

133

60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, 06-04-2023 அன்று சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோடிகள் மன்றத்தில்  (Chennai Seafarer’ Club) -இல் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
அடுத்த செய்தி‘புனித வெள்ளியை’ முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூடாதது ஏன்? – சீமான் கேள்வி