யாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம் 10ஆம் ஆண்டு விழா – சீமான் வாழ்த்துரை

9

இசை, ஓவியம், நாட்டியம், என நுண்கலைகள் கற்பித்தலில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘யாழ்’ இசை மற்றும் நுண்கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு விழா 29-07-2023 அன்று மாடம்பாக்கம் ஸ்ரீ அம்ருதா பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

 

முந்தைய செய்திதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை