முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்திகள்

துயர் பகிர்வுச் செய்திகள்

துயர் பகிர்வு: ஹதராஸ் விபத்து

உத்திரபிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ள துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...

துயர் பகிர்வு: ஐயா வண்ணை கணேசன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

நாம் தமிழர் கட்சி - திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் செய்தித்தொடர்பாளர் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா வண்ணை கணேசன் அவர்கள், கள்ளச்சாராயப் படுகொலைகளைக் கண்டித்து திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி...

குவைத் அடுக்ககக் குடியிருப்பு தீ விபத்து: உயிரிழந்த சகோதரர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

குவைத் நாட்டின் தென் பகுதியான மங்காப் பகுதியில் 14-06-2024 அன்று அதிகாலை 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடியிருந்த அடுக்ககக் குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 தமிழர்கள் உட்பட...

துயரச் பகிர்வு! – அன்புத்தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

நாம் தமிழர் கட்சி - மதுரை வடக்கு தொகுதி, பதூர் பகுதிப் பொறுப்பாளர் ஆருயிர் இளவல் ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர்...

பேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு... துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன். பெயருக்கு ஏற்றவன் நீ! எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட...

துயர் பகிர்வு: 32 ஆண்டுகளாக சிறைக்கொடுமை அனுபவித்துவந்த அன்த்தபும்பி சாந்தன் மறைவு!

அன்த்தபும்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது...

துயர் பகிர்வு: சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் வேதனை

சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். செயற்கை உரங்கள், பூச்சுக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையிலான...

துயர் பகிர்வு: ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த ம.சங்குபால் மறைவு – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.சங்குபால் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும்...

துயர் பகிர்வு: ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த ச.பாலேந்திரன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.பாலேந்திரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்...

மலர்வணக்க நிகழ்வு: சேவியர் குமார் குடும்பத்தாருக்கு சீமான் ஆறுதல்!

திமுகவின் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் இல்லத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 26-01-2024 அன்று, சென்று...