கருநாடகம் – நாம் தமிழர் கட்சி

22.03.2021 , ஞாயிற்றுக்கிழமை காலை 10:30-மணியளவில், பெங்களூர் தமிழ் சங்கம் உள்ள பகுதியில், மாதாந்திரா கலந்தாய்வு கூட்டம் மற்றும் நாள்காட்டி வினியோகம் மிக சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள்...

தங்கவயல் – நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அன்று 21-2-2022 உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி தங்கவயல், உரிகம்பெட்டை நல் மேய்ப்பன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு  கருநாடக மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா...

கருநாடகா நாம் தமிழர் – தமிழர் நாள் விழா

5-1-2022 மாலை 5.30 மணியளவில் ஐய்யன் திருவள்ளுவர் நாளானது தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் பி இ எம் எல் தமிழ் மன்றத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர்...

கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு

27. 11 .2021 அன்று மாலை 6. மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் திரு. சரவண பிரபு அவர்கள் வரவேற்புரை ஆற்ற அகவணக்கம்...

கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி - கர்நாடக மாநிலம் சார்பாக நவம்பர் 27 , 2021 ( சனிக்கிழமை ) அன்று மாலை 6.10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் கொடியும் ஏற்றி...

கருநாடக மாநிலம் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 34வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரு மற்றும் கோலர் தங்கவயல் மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி,...

கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு

கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள   Indian Social Institute    அரங்கில் நடைபெற்றது. இதில்...

கருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் , 03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம்...

கருநாடக மாநிலம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கருநாடக மாநிலம் பெங்களூரில் பீனியா தொழிற்பேட்டையில் தமிழர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஞாயிற்றுக்கிழமை (08-11-2020) நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி - கர்நாடக பொறுப்பாளர்கள் (ஜெகன், ஜெபமணி...

கருநாடகம் – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் நினைவேந்தல் கருநாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமசாமிபாளையத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது இதில் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்...