கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு

316
நாம் தமிழர் கட்சி – கர்நாடக மாநிலம் சார்பாக நவம்பர் 27 , 2021 ( சனிக்கிழமை ) அன்று மாலை 6.10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் திரு.சோழன். மு. களஞ்சியம் ( தமிழர் நலப் பேரியக்கம் )
திரு. செ. முத்துப்பாண்டி ( மருது மக்கள் இயக்கம் ),
திரு. திருச்சி சரவணன் (மாநில பரப்புரையாளர் )

கருநாடக மாநில  மாநிலச் செயலாளர் திரு. இராசு, கருநாடகம்  மாநில மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா