முகப்பு தமிழக கிளைகள் இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி ஆற்காடு தொகுதி ஆற்காடு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான புதிய...

ஆற்காடு தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

ஆற்காடு தொகுதி சார்பாக 19-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் எல்லைக்காத்த மாவீரர் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வு சிறப்பாக...

புரட்சி எப்போதும் வெல்லும் – இராணிப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

இராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 12-10-2023 அன்று "புரட்சி எப்போதும் வெல்லும்" எனும் தலைப்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 12-10-2023 அன்று இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு தொகுதிகளுக்கான...

ஆற்காடு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

22-09-2023 அன்று ஆற்காடு தொகுதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை திரு.நா.சல்மான் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக 11-09-2023 அன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் மாவட்ட சீரமைப்பு குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் வாலாஜா இராணி மஹாலில் நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆற்காடு கிழக்கு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆற்காடு தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

ஆற்காடு தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழச்சி செங்கொடி அவரின் 12ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதி, ஆற்காடு நகரத்திற்குட்பட்ட 30-வது வார்டில் புலிக்கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.