ஆற்காடு தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

33

ஆற்காடு தொகுதி சார்பாக 19-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் எல்லைக்காத்த மாவீரர் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபுவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு