அறிக்கைகள்

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட...

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் 30 ஆண்டுகாலக் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், அலியாளம்...

மொழி புரியாத வடமாநிலத்தவரை காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணம்! –...

கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும்,...

Congratulations to the Tamil Eelam Football Team on Winning the CONIFA World Cup! –...

It brings immense joy that the Tamil Eelam football team has won the CONIFA (Confederation of Independent Football Associations) World Cup held in England,...

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும், தற்கொலை முன் பேசிய ஒலிப்பதிவுகளும் மனச்சான்றுள்ள ஒவ்வொரு மனிதரின்...

நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் தாக்குதல்: நடப்பது மக்களாட்சியா? வளவேட்டையர்களுக்கானக் காட்டாட்சியா? – சீமான் கேள்வி

சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் மணல் கடத்தல் கும்பலால் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது....

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்!...

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த கொடுநிகழ்வும், அதேபோன்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித...

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். முன்னதாக, அதே பகுதியில் மழைநீர்...

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான்...

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று துணிவுடன் சாட்சியம் அளித்த தம்பி சக்தீஸ்வரன், அக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா தரப்பிலிருந்து...

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே...

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (01.07.2025) நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த மகாலிங்கம், செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி, ராமஜெயம், வைரமணி ஆகிய...

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே...

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை திருட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படவில்லை என்பதும், காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லாது வேறு...