தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023030115
நாள்: 22.03.2023
அறிவிப்பு:
தமிழ் மீட்சிப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
புலவர் ஆ.மறத்தமிழ்வேந்தன்
02333088094
துணைத் தலைவர்
இரா.ஆராவமுதன்
01331008854
துணைத் தலைவர்
ஈ.சி.சீனிவாசன்
10707542785
செயலாளர்
மோ.கார்த்திகைச்செல்வன்
00321691969
இணைச் செயலாளர்
பெ.வெங்கடேசன்
08402655907
துணைச் செயலாளர்
இரா.செளமியா
10159330227
பொருளாளர்
செ.இராஜேஷ்
17958562414
செய்தித் தொடர்பாளர்
மு.நடராஜன்
13486618982
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநிலப்...
மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரையில் அங்காடிகளின் பெயர் பலகைகள் தூயதமிழில்
வைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்மீட்சிப்பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மனு அளித்தனர்
தமிழ் நாள் பெருவிழா ௨௦௫௪ (2023) – செந்தமிழன் சீமான் பேருரை
தமிழ் நாள் பெருவிழா ௨௦௫௪ (2023) காணொலிகள்
தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை அண்ணாநகர்) அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு...
தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறை பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022110499
நாள்: 07.11.2022
அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியைச் சேர்ந்த ச.விசயகுமார் (14568613652) அவர்கள் தமிழ் மீட்சிப் பாசறையின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...
உத்திரமேரூர் தொகுதி – தாய் மொழி தமிழில் வழிபாடு
உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் கிராமத்தில் அமைந்துள்ள திரு மாகரலீஸ்வரர் கோயிலில் தாய் மொழி தமிழில் வழிபாடு நடைபெற்றது
மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்
முகாம்
92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது
தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு
10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும்...
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மனவேதனை...
ஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா
ஆவடி தொகுதியில் 07.03.2022 அன்று தெற்கு மாநகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண்...
ஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்
ஆவடி தொகுதியில் 27.02.2022 அன்று கிழக்கு மாநகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண்...