குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம் 

11-3-2022 அன்று குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின்  பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

ஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்

செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின் முன்னெடுப்பில் வெளிநாடுவாழ் இந்தியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கவும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி 07-02-2021 அன்று "ஏன் வேண்டும்...

தலைமை அறிவிப்பு:  செந்தமிழர் பாசறை அமீரகம் – பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  செந்தமிழர் பாசறை அமீரகம் – பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008226 | நாள்: 18.08.2020 தலைவர்                 - ம.இராமகிருசுணன்        -     67255949034 துணைத் தலைவர்           - பா.வேல்கண்ணன்        ...

பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,

முத்தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், இணைந்து சிறப்பித்த திருவிழா. துபாய் அல் கிஸ்சஸ்ஸில் அமைந்துள்ள எதிசலாத் அகாடமியில் 25-01-2019 – வெள்ளிக்கிழமை அன்று மிகவும் சீறும்,சிறப்புடனும் நடைபெற்ற...

அமீரகத் தலைநகர் அபுதாபியில் 7ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா

அமீரகத் தலைநகர் அபுதாபியில் 7 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா | செந்தமிழர் பாசறை | நாம் தமிழர் கட்சி கடல்தேசமாம் அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் தைத்திங்கள் நான்காம் நாள் (18-01-2019) ...

தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)

தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  இன்று (08-01-2019 ) அறிவித்துள்ளார்...

அமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து

நேர்மையின் சிகரம் தம்பி அஷ்ரப் அலி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்.... குடும்பத்தின் பொருளாதாரத்தை தேடி வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் சார்ஜா நகரில் பணி செய்து வந்த வேளையில் 01-12-2018...

சார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்றிருக்கின்றனர். கடந்த ஏப்ரல்...

பா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை

ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் 'நீட்' தேர்வினால் தனது மருத்துவ படிப்பை...