தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அரசு மருத்துவமனையில் 25.11.2019 அன்று பழனி நாம் தமிழர் கட்சியினர் குருதிக் கொடை வழங்கினர். மேலும்
பழனி தொகுதி கரிக்காரன்புதூர் 2.12.2019 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை நிலவேம்புசாறு வழங்கப்பட்டது. — மேலும்
படகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்... மேலும்
அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும... மேலும்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு எரியோடு பகுதியில் 29-09-19 ஞாயிறு அன்று நடைபெற்றது. மேலும்
வேடசந்தூர் தொகுதி மம்பானியூர் மற்றும் மலைப்பட்டியில் 150 பனை விதைகள் 24.09.19 அன்று நடப்பட்டது மேலும்
பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 23.9.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேலும்
திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது ... மேலும்
ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு,... மேலும்
திண்டுக்கல் மாநகர் 36வட்டம் வேடபட்டியில் 24/09/2017 அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் இரா.செயசுந்தர் அவர்கள் தலைமை வகித... மேலும்