ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் – சீமான் சந்திப்பு!
15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பனையேறி கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக என்னுடன் துணைநின்ற காரணத்திற்காக தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர்...
புன்னைக்காயல் மீனவ கிராம மக்களுடன் சீமான்!
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் மீனவ கிராம மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று 14-06-2025 அன்று சந்தித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்!
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக...
ஈரோடு பெருமாள்மலைப் பகுதி பூர்வகுடிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளை வெளியேற்ற முயற்சி! – மக்களின் கோரிக்கைகளுக்கு சீமான் நேரில் ஆதரவு!
ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி வாடகை செலுத்த வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிக்கத்...
வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...
திருவேற்காடு கோலடி பகுதி குடியிருப்புகள் அகற்றம்!?: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான்
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட...
மதுரை – புளியரை 4வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கோரிக்கை – சீமான் ஆதரவு!
13-11-2024 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் புதிதாக வரவிருக்கும் மதுரை - புளியரை 4 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் சார்பாக போராட்டக் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் 4 வழிச்சாலைக்கு எதிரான தங்கள்...
வெண்ணைய்மலை பகுதியில் பூர்வகுடி மக்களின் குடியிருப்பு அகற்ற முனைப்பு: பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் துணை நிற்ப்போம் என சீமான் உறுதி!
கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்ற முனைகிறது. தங்கள் குடியிருப்புகளைக் காப்பாற்ற...
16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி: சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!
19-10-2024 அன்று மாலை ஈரோடு பெருந்துறை பரிமளா மாளிகையில், தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்திய 16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: சீமான் நேரில் ஆதரவு!
எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில்...