ஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்

செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின் முன்னெடுப்பில் வெளிநாடுவாழ் இந்தியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கவும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி 07-02-2021 அன்று "ஏன் வேண்டும்...

பகரைன் – குருதி கொடை முகாம்

செந்தமிழர் பாசறை பகரைன் மருத்துவ பாசறை நடத்திய 3ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம் நேற்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை...

தலைமை அறிவிப்பு:  செந்தமிழர் பாசறை பகரைன் – பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  செந்தமிழர் பாசறை பகரைன் – பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008233 | நாள்: 20.08.2020 தலைவர்                 - அ.சுல்தான்             -     67175720799 துணைத் தலைவர்           -...

செந்தமிழர்  பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்

(ஆகத்து மாதம் 9ஆம் திகதி) செந்தமிழர்  பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா , முன்னாள் ஒருங்கிணைப்பாளர் உயர்திரு வில்சன் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழா மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின்...

காமராஜர்‌ பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன்  செந்தமிழர் பாசறை

பஹ்ரைன்  செந்தமிழர் பாசறையின் சார்பாக கர்மவீரர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  (26/07/2019)கிங் ஹமத் மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதிக்கொடை அளித்து   கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக...

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை-காலந்தாய்வு கூட்டம்

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை நடத்திய மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் விழா (05/06/2019) சிறப்பாக நடைபெற்றது இதில் நம் தமிழரின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளின்...

பக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு

பக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக (24/5/2019) சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு மற்றும் மே-18 இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது சுமார் 6 :11 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது   ...

பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்-பக்ரைன் செந்தமிழர் பாசறை

பக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக 1.3.2019 அன்று புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019

நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்திலிருந்து மாநில...

தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)

தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  இன்று (08-01-2019 ) அறிவித்துள்ளார்...