தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024010007 நாள்: 08.01.2024 அறிவிப்பு விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் தொகுதியைச் சேர்ந்த த.ஜான்பால் (18937183347), சே.வெங்கடேசன் (13921738247) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...

தலைமை அறிவிப்பு – இரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023090413 நாள்: 06.09.2023 அறிவிப்பு: இரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இரிசிவந்தியம் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் கு.இராஜீ 11474693628 துணைத் தலைவர் சா.சதிஷ் குமார் 14460358311 செயலாளர் ம.ஐயனார் 16553312907 துணைச் செயலாளர் இரா.கலுவராயன் 15265960851 பொருளாளர் ஜா.ஜான் பிரிட்டோ 13375782380 செய்தித் தொடர்பாளர் பா.சூர்யா 13952437172 இரிசிவந்தியம் நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் ப.பாலு 12528878882 துணைத் தலைவர் கோ.பிரஷாந்த் 13390393776 துணைத் தலைவர் கா.மணிகண்டன் 18527684325 செயலாளர் செ.இராஜா 11233438344 இணைச் செயலாளர் சே.முத்தமிழன் 11880843199 துணைச் செயலாளர் நா.பிரபு 12136034650 பொருளாளர் பா.சுரேஷ் பாபு 12876005611 செய்தித் தொடர்பாளர் ஏ.பஞ்சாட்சரம் 15169149159 இரிசிவந்தியம் வடக்கு...

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 24-10-2023 அன்று விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),...

விழ விழ எழுவோம் – விழுப்புரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 24-10-2023 அன்று 'விழ விழ எழுவோம்!' எனும் தலைப்பில் விழுப்புரம் புது பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

யாதும் ஊரே – கள்ளக்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 23-10-2023 அன்று "யாதும் ஊரே!" எனும் தலைப்பில் இரிசிவந்தியம் தேரடி வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 23-10-2023 அன்று கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கான...

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

க.எண்: 2023080348 நாள்: 01.08.2023 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தென் சென்னை செ.புருஷோத் 11891644131 வேலூர் சே.யாமினி 10732294560 விழுப்புரம் பா.கிருபாகரன் 04379092598 மதுரை சோ.விக்னேஷ்குமார் 20395392613 ஈரோடு மூ.காா்த்திகேயன் 10498987098 திருப்பூர் கோ.செந்தில்குமரன் 18776842490 சிவகங்கை கா.முத்துசாமி 10282607460 தென்காசி அ.ரா.சிவக்குமார் 26527498197 திண்டுக்கல் மு.அ.வேல்முருகன் 22434556995 திருவண்ணாமலை பா.தமிழ் அன்பு 06377910822 நாமக்கல் க.விமல்ராஜ் 17337151884 கள்ளக்குறிச்சி க.பாலகிருஷ்ணன் 16221272582 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 08.6.23  அன்று கள்ளக்குறிச்சி நகரத்தில் அமைந்துள்ள ஏ.கே.டி தங்கு விடுதியில்  நடைபெற்றது,

உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் நிகழ்வு

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு...