மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார்...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஆவடி தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர், முத்தமிழ் நகர், மற்றும் சுதேசி நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14-12-2023 அன்று நாம்...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திருவொற்றியூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

திருவொற்றியூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html https://youtu.be/Z31PlFBx09k?si=7zDabO6zXS-zM6IK

மிக்ஜாம் புயல் கள ஆய்வு – எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் சீமான் நேரில் ஆய்வு!

தனியார் ஆலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் கடலோடு கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து, 08-12-2023 அன்று நாம் தமிழர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023090441 நாள்: 27.09.2023 அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த ஆ.ஜெயக்குமார் (02307360327) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100447 நாள்: 06.10.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த க.பிரபாகர் (02312834098), இரா.எட்மண்ட் ஜெயந்திரன் (16380253715) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...

தலைமை அறிவிப்பு -ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100447 நாள்: 06.10.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த க.பிரபாகர் (02312834098), இரா.எட்மண்ட் ஜெயந்திரன் (16380253715) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023090430 நாள்: 21.09.2023 அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீ.வசந்தகுமார் (02796681769) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி சட்டமன்ற தொகுதியில் 27.08.2023 அன்று காலை 10 மணியளவில்  திருவேற்காடு நகரத்தில் திருவேற்காடு நகராட்சி அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் மக்கள் இந்த...

ஆவடி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவு கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

27.08.2023 அன்று காலை ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொது செயலாளர் ஐயா திரு. தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவை முன்னிட்டு 8ஆவது வட்டம், 9ஆவது வட்டம்...