முகப்பு தமிழக கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம்

மதுரவாயல் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

  மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில்  தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு பழம், நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மதுரவாயல் தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு

மதுரவாயல் தொகுதி சார்பாக  அயப்பாக்கம் பகுதியில் புலி கொடியேற்றி பொதுமக்களுக்கு மோர்,  குளிர்பானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.    

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040176 நாள்: 26.04.2023 அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதியைச் சேர்ந்த மா.நந்திவர்மன் (10647009136) மற்றும் சி.ஆனந்தராஜ் (02398367138) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040171 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – வடசென்னை மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக செயற்பட்டுவந்த திருவள்ளூர்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் ஞாயிறன்று (08/04/2023) கும்மிடிப்பூண்டி தாணி ஓட்டுனர்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின்...

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மேப்பூர் தாங்கல் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (23-04-2023) அன்று 40 அடி உயர கம்பத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன் அவர்கள் புலிக்கொடியேற்றி...

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக அன்று (30-04-2023), காலை 11:00 மணியளவில் வீரராகவபுரம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில்‌ மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவள்ளூர் தொகுதி – கொடியேற்றும் விழா

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவலாங்காடு நடுவண் ஒன்றியத்தில்,(26-03-2023) அன்று ஞாயிற்றுக்கிழமை. 1.ரகுநாதபுரம்.2.பட்டரந்தாங்கல்.3.நெடும்பரம் 3வது ட்டம். 4.நெடும்பரம்(அருள் நகர்) ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது ..

கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என்...