தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100464 நாள்: 16.10.2023 அறிவிப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த கா.ஆறுமுகம் (22438126697) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்...

 ஈரோடு கிழக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

ஈரோடு கிழக்கு இளைஞர் பாசறை சார்பாக அரசு மருத்துவமனை பகுதியில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..!

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருநாதர் திருக்கோவிலுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது..

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

15/5/2023 ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

அந்தியூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை

அந்தியூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

வேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 30-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பெருந்துறையில் "வேளாண்மை நம் பண்பாடு!" என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-08-2023 மற்றும் 30-08-2023 தேதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு,...

கோபிசெட்டிபாளையம் தொகுதி சித்த மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் கிடாரை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மா.கோடீஸ்வரன், தொகுதி செய்திதொடர்பாளர், 8144446060,

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

க.எண்: 2023080348 நாள்: 01.08.2023 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தென் சென்னை செ.புருஷோத் 11891644131 வேலூர் சே.யாமினி 10732294560 விழுப்புரம் பா.கிருபாகரன் 04379092598 மதுரை சோ.விக்னேஷ்குமார் 20395392613 ஈரோடு மூ.காா்த்திகேயன் 10498987098 திருப்பூர் கோ.செந்தில்குமரன் 18776842490 சிவகங்கை கா.முத்துசாமி 10282607460 தென்காசி அ.ரா.சிவக்குமார் 26527498197 திண்டுக்கல் மு.அ.வேல்முருகன் 22434556995 திருவண்ணாமலை பா.தமிழ் அன்பு 06377910822 நாமக்கல் க.விமல்ராஜ் 17337151884 கள்ளக்குறிச்சி க.பாலகிருஷ்ணன் 16221272582 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...