மொடக்குறிச்சி தொகுதி காவல்துறை அதிகாரிகளை தாக்கிய வடமாநில இளைஞர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
*கிருட்டிணகிரியில்கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.*
---------------
*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் காவலரை தாக்கிய வடநாட்டவர்களை கண்டித்து கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*
*மற்றும் தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வெளி மாநிலத்திற்கு*
*உள்...
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் அரசியல் பயிற்சி பட்டறை
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்திற்கான அரசியல் பயிற்சி பட்டறை ஈரோட்டில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஹூமாயுன் கபீர் மற்றும் வெற்றிக்குமரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
8072143649
மொடக்குறிச்சி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் தனியார் ஆலையில் காவல்துறையை தாக்கிய வடமாநில குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.
8072143649
மொடக்குறிச்சி தொகுதி காவலரை தாக்கிய வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் காவல் துறையை தாக்கிய வடமாநிலத்தவர் மீது *கடுமையான* *நடவடிக்கை* எடுக்க கோரியும் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நுழைய *உள் நுழைவு* *சீட்டை* அமல்படுத்தக் கோரியும்,, மாவட்ட ஆட்சியர்...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (ஈரோடு)
ஈரோடு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 11.02.2022 காலை 10 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=hb0NhgNIU1M
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அரசியல் பயிற்சி பட்டறை
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக அரசியல் பயிற்சி பட்டறை கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை ( 19.12.2021 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர்...
மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூர் மற்றும் கண்டிகாட்டுவலசு ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்வு, 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது....
மொடக்குறிச்சி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 19-09-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிதி...
மொடக்குறிச்சி தொகுதி அலுவலக திறப்பு விழா
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் புதிய அலுவலகமான "தீரன் சின்னமலை குடில்" திறப்பு விழா 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை...
மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் தலைமையில் திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8682983739.