தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023100471
நாள்: 29.10.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சேர்ந்த க.பஞ்சமூர்த்தி (10903430533) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற...
செங்கம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஈகைச்சுடர் தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் அண்ணன் திலீபனின் 36ஆம் நினைவு நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு செங்கம் தொகுதி உறவுகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நம் முன்னோர்களின் தியாகத்தின் நோக்கத்தை நினைவில்...
செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் தங்களை உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
"துளி துளியாய் இணைந்து...
வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி நகரத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும் சில பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல புதிய உறவுகள் நாதக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நாம் தமிழர் 👍🇰🇬🔥👍
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
செங்கம் தொகுதி பொது நல கோரிக்கை விண்ணப்பம் அளித்தல்
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட செய்யாற்றில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக & பேருந்து நிலையம் அரசு பொது கழிவறையை தினசரி சுத்தம் செய்வது தொடர்பாகவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு நாதக-வினர்...
தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று "தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!" எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம்,...
செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செய்யாறு ஒன்றியம் சிருங்கட்டூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது