நெய்வேலி தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !

பெருந்தமிழர் கர்மவீரர் காமராசரின் 48 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு   அவரது சிலைக்கு நெய்வேலி  தொகுதி  சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திட்டக்குடி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றுவோம் வைகையில் ஐயாவுக்கு மலர் வணக்கம் செலுத்தினோம்.

திட்டக்குடிதொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் பள்ளி சிறுவர்களுக்கு எழுதுகோல் வழங்கி நினைவை போற்றினோம்.

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி  திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொழுதூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றிய தட்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையில் பல உறவுகள் நாம்தமிழராய் இணைந்தனர். இதில் தொகுதி,ஒன்றிய,கிளை உறவுகள் கலந்து...

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதிக் உட்பட்ட அண்ணாகிராம ஒன்றிய பனப்பாக்கம் கிளையில் கிளை செயலார் இளமாறன் ஒருங்கிணைப்பில் தொரப்படி செயலார் ஆனந்தராஜ் முன்னிலையில் 75 புதிய உறவுகள்இணைந்தர்கள்,இதில் தொகுதி, நகர, ஒன்றிய கிளை உறவுகள் கலந்துகொண்டார்கள்.

புவனகிரி மேற்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

புவனகிரி மேற்கு தொகுதிக்குட்பட்ட அரசகுழி கிராமத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு

புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...