நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகன் அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில், கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் மற்றும் காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
- பொதுக்கூட்டங்கள்
- தலைமைச் செய்திகள்
- விருத்தாச்சலம்
- நாடாளுமன்றத் தேர்தல் 2024
- நெய்வேலி
- பண்ருட்டி
- கடலூர்
- சீமான் எழுச்சியுரை
- காட்டுமன்னார்கோயில்
- கடலூர் மாவட்டம்
கடலூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகன் அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில், கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் மற்றும் காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.