கடலூர் தொகுதி தேர்தல் வாக்குறுதியான நூலகம்திறப்புவிழா
07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு 40 வது வார்டு நாம் தமிழர் கட்சி உறவுகளால் முன்னெடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரூ. 2 இலட்சம் மதிப்புள்ள பொது...
கடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்
தமிழ் தேசியப் போராளி கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது பற்றியும் கட்சிகட்டமைப்பை வலிமையாகஉருவாக்க திட்டமிட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் (09.07.2022) அன்று மாலை 4.00 மணியளவில் வடலூர்...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
கடலூர் தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா
தேசியத்தலைவர் பிறந்தநாள் நிகழ்வில் மழலையர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வினை கடலூர் நகர இளைஞர் அணி செயலாளர் திரு.சுபாஷ் அவர்கள் முன் நின்று நடத்தினார்.
கடலூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு
*தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு*
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை சார்பில்
*கடல் தீபன் நினைவு கம்பம் 01.11.2021 அன்று ஏற்றப்பட்டது*இந்நிகழ்வில் திரு.பிரியன்குமரன் - (ஏம்பலம் தொகுதி) அவர்களும் திருமதி.தேவி (கடலூர் தொகுதி) அவர்களும்...
கடலூர் தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு
17.10.2021 அன்று காலை 7.00 மணியளவில் கடலூர் சட்டமன்றத் தொகுதி - கடலூர் தெற்கு நகரம் 33 வது வார்டு, கொண்டங்கி ஏரியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அதில், சுமார்...
கடலூர் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு
17.10.2021 அன்று மாலை 3.00 மணியளவில் கடலூர் சட்டமன்றத் தொகுதி - கடலூர் தெற்கு ஒன்றியம் கூத்தப்பாக்கம் அங்காளம்மன் கோயில் குளம் மற்றும் கெடிலம் அணை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு...
கடலூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மறைந்த அண்ணன் திரு.வா.கடல் தீபன் (நாம் தமிழர் கட்சி, மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் நினைவை போற்றும் விதமாக கடலூர் முக்கிய பகுதிகளின் பசுமை கடலூர் (கடல் தீபனின் கனவு)...
கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...
கடலூர் மேற்கு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன
கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையில் பனவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் தொகுதி இணைசெயலாளர் கங்காதரன்
மாணிக்கம் ராஜேந்திரன்...