முகப்பு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி

Kurinjipadi குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கைவேளாண் பேரறிஞர் ஐயாநம்மாழ்வார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளைப்போற்றும் வகையில் ஐயாவின் பதாகைகக்கு மலர்தூவி மாலையிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.பின்பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

குறிஞ்சிப்பாடி தொகுதி வடலூர் நகரம் காட்டுக்கொல்லை பகுதியில் 17.12.2022(ஞாயிறு) அன்று காலை 10மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி தொகுதி இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி தொகுதி -குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் பூதம்பாடி ஊராட்சியில் இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மகளிர்பாசறைமாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

குறிஞ்சிப்பாடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-வடலூரில் அம்பேத்கர்நினைவுநாளைப் போற்றும்வகையில் அம்பேத்கர்திருஉருவச்சிலைக்கு மாலைஅணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவுக்கொடிக்கம்பம் அமைக்கும் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி - கடலூர்மேற்கு ஒன்றியம் கு.நா.பேட்டையில்  நம்மாழ்வார் நினைவு நாளினை போற்றும்வகையில் புலிக்கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-9.10.2022 அன்று காலை 9மணிமுதல் மாலை5 மணிவரை குறிஞ்சிப்பாடி நடுவண்ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதிபகுதியில் உறுப்பினர்சேர்க்கும்நிகழ்வுநடைபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண் ஒன்றியபொறுப்பாளர்கள் சுரேஷ்,ராஜன்,விக்னேஷ்,குகன்,தொகுதிஇளைஞர்பாசறைசெயலாளர் ராகவன்,வடலூர்நகரபொறுப்பாளர் விமல்தேவ்,பூதம்பாடிபொறுப்பாளர் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

குறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதி - குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் உறுப்பினர்சேர்க்கைமுகாம் காலை 9மணிமுதல்மாலை5மணிவரை நடைபெற்றது .நிகழ்வில் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்நகரசெயலாளர் சங்கர்,சுற்றுச்சூழல்பாபாசறை தொகுதி இணைச்செயலாளர்பசுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்....  

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவுநாள் வீரவணக்ககூட்டம்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக வடலூர் நகரத்தில் வாழ்க வளமுடன் அரங்கில் எழுவர் விடுதலைக்காக உயிர்நீத்த தமிழ்தேசியபோராளி செங்கொடி அவர்களுக்கு பதாகை வைத்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான கலந்தாய்வுகூட்டமும் நடைபெற்றது. தி.சம்பத்குமார்,8682058285 தொகுதிசெய்திதொடர்பாளர், குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி  

குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசியபோராளி மாவீரர் வா.கடல்தீபன் நினைவேந்தல்

தமிழ்தேசிய போராளி மாவீரர் கடல்தீபன்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி,வடலூர் பகுதிகளில் அண்ணனின் நினைவுநாள் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டது. குறிஞ்சிப்பாடி நகரபகுதிகளில் அண்ணனின் பதாகை அமைக்கப்பட்டது,அதன் தொடர் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணனின்...

குறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு வடலூர் காட்டுக்கொல்லை மூலக்குப்பத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கலைமகள்நடுநிலைப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல்கள், நூல்கள், குறிப்பேடுகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில்...