தென்காசி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இசை மதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 29-03-2024 அன்று கடையநல்லூர்...

‘அரசியல் என்பது என்ன?’ – தென்காசியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 27-01-2024 அன்று, சுரண்டையில் 'அரசியல் என்பது என்ன?' எனும் தலைப்பில், மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது. https://youtu.be/VqLMCnFi_tg

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024 !

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 27-01-2024 அன்று, பாளையங்கோட்டை எல்.எஸ் திருமண உள்ளரங்கத்தில் திருநெல்வேலி மற்றும்...

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

க.எண்: 2023080348 நாள்: 01.08.2023 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தென் சென்னை செ.புருஷோத் 11891644131 வேலூர் சே.யாமினி 10732294560 விழுப்புரம் பா.கிருபாகரன் 04379092598 மதுரை சோ.விக்னேஷ்குமார் 20395392613 ஈரோடு மூ.காா்த்திகேயன் 10498987098 திருப்பூர் கோ.செந்தில்குமரன் 18776842490 சிவகங்கை கா.முத்துசாமி 10282607460 தென்காசி அ.ரா.சிவக்குமார் 26527498197 திண்டுக்கல் மு.அ.வேல்முருகன் 22434556995 திருவண்ணாமலை பா.தமிழ் அன்பு 06377910822 நாமக்கல் க.விமல்ராஜ் 17337151884 கள்ளக்குறிச்சி க.பாலகிருஷ்ணன் 16221272582 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070322 நாள்: 20.07.2023 அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் த.பால்துரை 13684774421 துணைத் தலைவர் மு.இராசன் 12752883412 துணைத் தலைவர் ச.பவுல் சார்லஸ் 26530764327 செயலாளர் ப.இராமச்சந்திரன் 13382845302 இணைச் செயலாளர் இர.செந்தில்குமார் 26600631891 துணைச் செயலாளர் து.செல்வகுமார் 10271828444 பொருளாளர் சி.மகேஷ்வரி 11867713182 செய்தித் தொடர்பாளர் பொ.கவி 00325875395 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070321 நாள்: 20.07.2023 அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் சி.சாந்தகுமார் 17523190155 துணைத் தலைவர் செ.பாரத் 15576947622 துணைத் தலைவர் கு.பாண்டியராஜ் 26412211333 செயலாளர் சு.பீர் இரகுமான் 16530918639 இணைச் செயலாளர் வெ.கண்ணன் 26412196561 துணைச் செயலாளர் மா.செந்தில் குமார் 05336291999 பொருளாளர் மா.மகேந்திரன் 12139318656 செய்தித் தொடர்பாளர் செ.இராஜ் 18095038355       இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.தங்கராஜ் 13288500034 இணைச் செயலாளர் மீ.அந்தோணி ராசு 15735143603 துணைச் செயலாளர் வி.ஜான் பிரிட்டோ 26412510105 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி –...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023060248 நாள்: 18.06.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியைச் சேர்ந்த ந.ஞானசேகா் (26528024244) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

ஆலங்குளம், தென்காசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  17-06-2023 அன்று  சுந்தரபாண்டியபுரத்தில்   தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் மற்றும் தென்காசி...

கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 16-06-2023  அன்று தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட வாசுதேவநல்லூர் சங்கரன் கோவில் தொகுதிக்கான...

வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம் 

09.04.2023 அன்று மாலை வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து தெருமுனை பொதுக்கூட்டம்  நடைபெற்றது ..