கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

114

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 16-06-2023  அன்று தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட வாசுதேவநல்லூர் சங்கரன் கோவில் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி கட்சிஅலுவலகம் திறப்பு
அடுத்த செய்திஆலங்குளம், தென்காசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்