தென்காசி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இசை மதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 29-03-2024 அன்று கடையநல்லூர்...

தலைமை அறிவிப்பு – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070321 நாள்: 20.07.2023 அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் சி.சாந்தகுமார் 17523190155 துணைத் தலைவர் செ.பாரத் 15576947622 துணைத் தலைவர் கு.பாண்டியராஜ் 26412211333 செயலாளர் சு.பீர் இரகுமான் 16530918639 இணைச் செயலாளர் வெ.கண்ணன் 26412196561 துணைச் செயலாளர் மா.செந்தில் குமார் 05336291999 பொருளாளர் மா.மகேந்திரன் 12139318656 செய்தித் தொடர்பாளர் செ.இராஜ் 18095038355       இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.தங்கராஜ் 13288500034 இணைச் செயலாளர் மீ.அந்தோணி ராசு 15735143603 துணைச் செயலாளர் வி.ஜான் பிரிட்டோ 26412510105 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி –...

கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 16-06-2023  அன்று தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட வாசுதேவநல்லூர் சங்கரன் கோவில் தொகுதிக்கான...

சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி கிராம சபை கூட்டம்

சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் - சாயமலை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (02.10.22) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கபட்டது கலந்து கொண்டவர்கள் சி.சாந்தகுமார், தொகுதித் தலைவர், சங்கரன்கோவில் தொகுதி, திரு....

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மின் கட்டண உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன* *ஆர்ப்பாட்டம்* (21/09/2022) மாலை 6.00 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இசை மதிவாணன் தலைமையில் சங்கரன்கோவில் தேரடி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு திரு. சாந்தகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற...

தென்காசி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு

26.06.22 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி தொகுதி அலுவலகத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர் தலைமை...

தலைமை அறிவிப்பு – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060242 நாள்: 02.06.2022 அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - சி.சாந்தகுமார் - 17523190155 துணைத் தலைவர் - மீ.அந்தோணி ராசு - 15735143603 துணைத் தலைவர் - கு.பாண்டியராஜ் - 26412211333 செயலாளர் - க.பீர் ரகுமான் - 16530918639 இணைச் செயலாளர் - வெ.கண்ணண் - 26412196561 துணைச் செயலாளர் - கி.விஜயகுமார் - 26412652888 பொருளாளர் - அ.எபிநேசர் - 17414153289 செய்தித் தொடர்பாளர் - இரா.முருகானந்தம்  - 26525851523 மேற்காண் அனைவரும் நாம் தமிழர்...

தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

சங்கரன்கோயில் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

சங்கரன்கோயில் தொகுதி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் கொக்குகுளம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. தலைமை - திரு.ரமேஷ் செயலாளர், குருவிகுளம் தெற்கு ஒன்றியம் கொடி ஏற்றியவர் - திரு. ராஜசிங் செயலாளர், தென்காசி...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...