குவைத் செந்தமிழர் பாசறை – நினைவேந்தல் கூட்டம்

குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த மே18 தமிழின அழிப்பு நாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று 19.05.2023 அன்று மங்காப் உள்ளரங்கத்தில் 130 தமிழ் உறவுகளுடன் பேரெழுச்சியுடன் நடந்து முடிந்தது. மகளிர்...

குவைத் செந்தமிழர் பாசறை – ஒன்று கூடல்

07.07.2023 வெள்ளிக்கிழமை, குவைத் செந்தமிழர் பாசறை மாலை மிர்காப் நகரத்தில் உறவுகளுடன் பொறுப்பாளர்களின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடலும் சிறப்பாக நடந்து முடிந்தது.

குவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக குவைத் அதான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. எழில்செல்வம் அவர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக குவைத் செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள்,...

குவைத் செந்தமிழர் பாசறை- வாராந்திர கலந்தாய்வு கூட்டம்

குவைத் செந்தமிழர் பாசறை கபத் மண்டல கலந்தாய்வு வெள்ளிக்கிழமை அன்று (07.04.2023)  அன்று மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் புதிதாக இணைந்த பத்துக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

குவைத் செந்தமிழர் பாசறை – ரமலான் ஒன்று கூடல்

வெள்ளிக்கிழமை 24.03.2023 மாலை செந்தமிழர் பாசறை கிழக்கு மண்டல கலந்தாய்வு மிர்காப் நகரில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் முன்னெடுத்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் குவைத்...

குவைத் செந்தமிழர் பாசறை – ஈகை பெருநாள் ஒன்று கூடல்

வெள்ளிக்கிழமை 14.04.2023 குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த ஈகை பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த இனிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும், குவைத்...

குவைத்செந்தமிழர் பாசறை – பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம்

20.01.2023 வெள்ளிக்கிழமை அன்று மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பேரவை - குவைத், நடத்திய பொங்கல் விழாவில் செந்தமிழர் பாசறை பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம் செய்து பொங்கல் விழாவினை...

குவைத் செந்தமிழர் – கலந்தாய்வு கூட்டம்

குவைத் செந்தமிழர் சார்பாக 17.03.2023 அன்று மாலை தெற்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் மெகஃபுல்லா கடற்கரையில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.

செந்தமிழர் பாசறை குவைத் – பொங்கல் திருவிழா

சார்பாக கடந்த 13.01.2023 வெள்ளிக்கிழமை அன்று எட்டாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது நிகழ்வுத் துளிகள்:  காலை 10.00 மணிக்கு குவைத் மகளிர் பாசறை உறவுகள் பொங்கல் வைத்து...

குவைத் செந்தமிழர் பாசறையின் எட்டாம் ஆண்டு குருதிக் கொடை முகாம்

: எம் மொழி காக்க, எம் இனம் காக்க, எம் மண் காக்க, எம் மானம் காக்க தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் எம் குலசாமிகளின் நினைவைப் போற்றும்...