10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது, இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய,... மேலும்
3/2/2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 38வது வார்டு மக்களுக்கு வீடு வீடாக சென்று துளசி செடியை அதன் தன்மையோடு எடுத்துரைத்து கொள்கைகளும் எடுத்துவைத்து துளசிச்செடி வழங்கப்பட்டது. மேலும்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் .வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சோளிங்கர் ஒன்றியம் கொளத்தேரி ஊராட்சியில் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும்
21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில் வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொக... மேலும்
29.1.2019 வீரதமிழ்மகன் முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வ... மேலும்
27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.... மேலும்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக பெண்ணாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற. கோலப் போட்டியில் வெற்றி பெற்றார். பெண்களுக்கு முதல் பரிசாக:1 கிராம் தங்க நாணயம் இரண்டாம் பரிசாக:30க... மேலும்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது மேலும்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றப்பட்டது மேலும்
அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் தொகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு சம்பந்தமாக தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நகர செயலாளர் தௌபிக் பொருளாளர் பாண்டியன் மற்றும் அசேன்... மேலும்