முகப்பு கட்சி செய்திகள் நினைவேந்தல்கள்

நினைவேந்தல்கள்

‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் 43ஆம் ஆண்டு நினைவுநாள்! – சீமான் மலர்வணக்கம் செலுத்தினார்!

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 24-05-2024 அன்று சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி...

மாவீரர் நாள் 2023 ஈகியர் நினைவேந்தல் – திருச்சி | சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் 2023 ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2023 அன்று மாலை 04 மணியளவில், திருச்சி டீ.வி.எஸ். சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள ஜீ கார்னர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

மாவீரர் சிந்திய குருதி, ஈழம் வெல்வது உறுதி! – செந்தமிழன் சீமான் அவர்களின் மாவீரர் நாள் 2023 அறிக்கை

என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே...         இன்று மாவீரர் நாள். தாய் மண்ணின் விடுதலை என்கின்ற உன்னத கனவிற்காக தன்னுயிரைத் தந்த மனித தெய்வங்களின் புனித நாள். சுற்றி சுழலுகிற இந்த பூமிப்...

மலர்வணக்க நிகழ்வு | ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாள்!

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2023 அன்று, காலை 10 மணியளவில், கட்சித்...

வீரவணக்க நிகழ்வு | பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்!

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 02-11-2023 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்கம்...

தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – சீமான் பெருமிதம்

உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம். எனவே, ‘பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த சாதிய...

தங்கவயல் நாம் தமிழர் கட்சி – சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

தங்கவயல் நாம் தமிழர் கட்சி இன்று 03-9-2023 சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ வெற்றிசீலன் தலைமைத்தாங்க, துணைச்செயலர் மா பிரதப்குமர் முன்னிலை...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு

03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர்நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவ மாணவியருக்கு...

திருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய  தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய  தமிழன் நமது பெரும்பாட்டான்  வ.உ.சிதம்பரனார் அவர்களின்  152_வது  பிறந்த  நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி சார்பில் அவனியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

16.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்களும் மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது....