முகப்பு கட்சி செய்திகள் கருத்தரங்கங்கள்

கருத்தரங்கங்கள்

‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப்போட்டி: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேராயம் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான 'சொல் தமிழா சொல்' மாபெரும் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று, 07-04-2025 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில்...

‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ நிகழ்வு: உறவுகளுடன் சீமான் கலந்துரையாடல்!

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக மார்கழி 07 (22-12-2024), திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், 20-12-2024 அன்று, எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...

தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் – சிறப்பு விருந்தினராக சீமான்...

க.எண்: 2023040147 நாள்: 05.04.2023 அறிவிப்பு: 60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO - Indian Seafarers Welfare Organization) சார்பாக, நாளை 06-04-2023 வியாழக்கிழமையன்று மாலை 06 மணியளவில்...

அறிவிப்பு: சன. 16, சீமான் தலைமையில் தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர்

க.எண்: 2023010025அ நாள்: 10.01.2023 அறிவிப்பு: தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை - அண்ணாநகர்)      அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி,...

பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழா – சீமான் சிறப்புரை

சூன் 19, 2022, ஞாயிற்றுக்கிழமையன்று, பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு...

தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா – பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் சிறப்புரை

மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றி, பாலா எல்-யா அவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...

‘பெண் எனும் பேராற்றல்!’ – நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கம் [காணொலிகள் மற்றும் புகைப்படங்கள்]

மகளிர் நாளையொட்டி ‘பெண் எனும் பேராற்றல்’ எனும் தலைப்பில் சமூக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்...

விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை [ காணொலி மற்றும் புகைப்படங்கள்]

நாம் தமிழர் கட்சி  மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் "விழித்தெழு தமிழா" அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக...

தேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்! – பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற மக்கள்...

இன்று டிசம்பர் 10, மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ‘தல் கல்சா’ அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும் ‘மக்கள் உரிமை ஒன்றுகூடல்2021...