பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழா – சீமான் சிறப்புரை

52

சூன் 19, 2022, ஞாயிற்றுக்கிழமையன்று, பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்திய பனை கனவுத் திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி உறுப்பினர் சேர்க்கை   முகாம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி பூங்கா பராமரிப்பு நிகழ்வு