வனம் செய்வோம்

கவுண்டம்பாளையம் தொகுதி – நீர் மோர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் சந்திப்பில் இன்று 28.05.24 காலை 9.00 மணி முதல் தொழிற்சங்க பேரவை மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இணைந்து ம் உறுப்பினர் சேர்க்கையும்  மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அநேக உறவுகளும்,...

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும்  நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்  இன்று 19.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மரக்கன்று நடும்  நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்

கவுண்டம்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் கூடமுழுக்கு முன்னிட்டு மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது...

திருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம்- மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு

திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம்  பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கொளத்தூர் தொகுதி‌ – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு

19-03-2023 ஞாயிற்றுக்கிழமை,  கொளத்தூர் தொகுதி‌ - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி,...

திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 29.01.2023  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

திட்டக்குடி தொகுதி – பனை விதை சேகரிப்பு

திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் 24/01/2023 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.