01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.
- இராதாகிருஷ்ணன் நகர்
- வனம் செய்வோம்
- கட்சி செய்திகள்
- தொகுதி நிகழ்வுகள்
- சுற்றுச்சூழல் பாசறை
- தொழிலாளர் நலப் பேரவை