கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கல் குவாரிகள்...
மக்களுக்கு வழங்கப்படும் மலிவுவிலை துவரம் பருப்பில் கலப்படம்! – சீமான் கண்டனம்
தமிழ்நாடு அரசு நடத்துவது நியாயவிலைக்கடையா? அநியாயவிலைக்கடையா?
தமிழ்நாடு அரசின் பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த துவரம் பருப்பில் பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஐம்பதாண்டு கால திராவிட...
Indian Union Govt. Must Reconsider its Decision to Block the Indus River, which is...
In response to the brutal terrorist attack carried out in #Pahalgam, the BJP government led by Prime Minister Modi is punishing innocent Pakistani civilians...
1.5 இலட்சம் அரசுப்பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் உதவியாளர், காவலாளிகள், தூய்மை பணியாளர்கள், தோட்டக்கலை தொழிலாளிகள் என ஏறத்தாழ 1.5 லட்சம்...
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான்...
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பொறியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும், காலியாக உள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை நிரப்பாமலும் உள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. போதிய தூய்மைப்பொறியாளர்கள் இல்லாத காரணத்தால் அரசுப்பள்ளி...
அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும்! –...
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7300க்கும் மேலான கௌர விரிவுரையாளர்கள் பணி நிலைப்படுத்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...
25 Innocent Civilians Shot Dead in Kashmir: This Terrorist Attack Exposes the BJP Govt’s...
I was deeply shocked and profoundly saddened to hear about the horrific incident in Pahalgam, Kashmir, where 25 innocent civilians who had gone on...
காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு: பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி! – சீமான்...
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான...
டெல்லி ஜங்புராவில் தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்! – சீமான்...
டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக்...
மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும்...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி...