கொளத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30-04-2022 அன்று மாலை 5 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
27.04.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் மற்றும் உணவு வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 24.04.2022 அன்று கொருக்குப்பேட்டை அருள்மிகு திருமால் முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022040178
நாள்: 23.04.2022
அறிவிப்பு:
கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பெ.கெமில்ஸ் செல்வா
-
00314344706
துணைத் தலைவர்
-
ச.வேல்முருகன்
-
00406880380
துணைத் தலைவர்
-
அ.வினோத் குமார்
-
00314276873
செயலாளர்
-
ஜெ.மைக்கல் பிரான்சிஸ்
-
00314372124
இணைச் செயலாளர்
-
கோ.கஜேந்திரன்
-
00314238196
துணைச் செயலாளர்
-
மா.சலீம்
-
13746645351
பொருளாளர்
-
ம.செல்வி ஈஸ்வரி
-
00326915457
செய்தித் தொடர்பாளர்
-
மு.முனீசுவரன்
-
01321904972
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக...
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 08/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வேளச்சேரி 100 அடி சாலை ஏரிக்கரை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில்...
இராயபுரம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 50வது வட்டத்தில் நீர் மோர்,பழங்கள் வழங்கல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இப்படிக்கு,
உ .இஸ்மாயில்(50 வது வட்ட செயலாளர்)
9551818001
ராயபுரம் தொகுதி .
விருகம்பாக்கம் தொகுதி தொழிலாளர் நலச்சங்கப் பாசறை கொடியேற்றுதல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி மே 1 உழைப்பாளர் தினத்தன்று கேகேநகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தினுள் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றி வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாநில...
தலைமை அறிவிப்பு – விருகம்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022050190
நாள்: 02.05.2022
அறிவிப்பு
சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மு.அ.சரவணன் (00324281899) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
எழும்பூர் தொகுதி மே 18 மாநாடு குறித்த கலந்தாய்வு
எழும்பூர் தொகுதி சார்பாக வருகின்ற மே-18 மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
துறைமுகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது
வீரத்தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. நாம் தமிழர் 💪💪💪💪8056125308