செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012497
நாள்: 15.12.2020
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்)
தலைவர் - அ.சோழன் செல்வராஜ் - 00335222921
செயலாளர் - மு.ஆனந்த் ...
இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம்
இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் - தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி
======================================
நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து அவசர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை...
கவியரசு கண்ணதாசன் நினைவு நாளையொட்டி சீமான் மாலை அணிவித்து மரியாதை!
கவியரசு கண்ணதாசன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை, தி-நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (17-10-16) காலை 11...
சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்
சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...
அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு
நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...
நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும்,...
சென்னை, அசோக் நகரில் குருதிக்கொடை மற்றும் மருத்துவ முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி சென்னை அசோக்நகர் பகுதியிலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் குருதிக்கொடை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (18-11-15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கோட்டூர்புரம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.