மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
சோழிங்கநல்லூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 07-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க:
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html
https://youtu.be/UkVq4tyjIYQ...
தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-09-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும்...
தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
க.எண்: 2023080348
நாள்: 01.08.2023
அறிவிப்பு:
வழக்கறிஞர் பாசறை
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
தென் சென்னை
செ.புருஷோத்
11891644131
வேலூர்
சே.யாமினி
10732294560
விழுப்புரம்
பா.கிருபாகரன்
04379092598
மதுரை
சோ.விக்னேஷ்குமார்
20395392613
ஈரோடு
மூ.காா்த்திகேயன்
10498987098
திருப்பூர்
கோ.செந்தில்குமரன்
18776842490
சிவகங்கை
கா.முத்துசாமி
10282607460
தென்காசி
அ.ரா.சிவக்குமார்
26527498197
திண்டுக்கல்
மு.அ.வேல்முருகன்
22434556995
திருவண்ணாமலை
பா.தமிழ் அன்பு
06377910822
நாமக்கல்
க.விமல்ராஜ்
17337151884
கள்ளக்குறிச்சி
க.பாலகிருஷ்ணன்
16221272582
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012497
நாள்: 15.12.2020
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்)
தலைவர் - அ.சோழன் செல்வராஜ் - 00335222921
செயலாளர் - மு.ஆனந்த் ...
இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம்
இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் - தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி
======================================
நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து அவசர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை...
கவியரசு கண்ணதாசன் நினைவு நாளையொட்டி சீமான் மாலை அணிவித்து மரியாதை!
கவியரசு கண்ணதாசன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை, தி-நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (17-10-16) காலை 11...
சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்
சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...
அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.