நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-08-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- சோழிங்கநல்லூர்
- தலைமைச் செய்திகள்
- கலந்தாய்வுக் கூட்டங்கள்
- விருகம்பாக்கம்
- சைதாப்பேட்டை
- தியாகராய நகர்
- மைலாப்பூர்
- வேளச்சேரி
- தென் சென்னை
தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-08-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.