தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2026030125
நாள்: 10.03.2026
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் - 2026
தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025070663
நாள்: 21.07.2025
அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி, 160ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.சக்திவேல் (11748943423) அவர்கள்,
நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030191
நாள்: 11.03.2025
அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி, 153ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் (00321832356) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...
தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025030182
நாள்: 10.03.2025
அறிவிப்பு:
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் நீலாங்கரை மாவட்டப்...
தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-08-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும்...
தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் சு.தமிழ்செல்வி அவர்களை ஆதரித்து 03-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை காமாட்சி நகர் பகுதியில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
சோழிங்கநல்லூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 07-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க:
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html
https://youtu.be/UkVq4tyjIYQ...
நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம், 2023
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2023...









