மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை காமாட்சி நகர் பகுதியில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

சோழிங்கநல்லூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 07-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். நிதி அளிக்க: https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html https://youtu.be/UkVq4tyjIYQ...

நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம், 2023

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2023...

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் பேச்சு பயிலரங்கம்

சோழிங்கநல்லூர் தொகுதி , தென் சென்னை மண்டல அலுவலகத்திலுள்ள தமிழ் மீட்சிப் பாசறை  பயிலரங்கத்தில் 09/10/2022 அன்று மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சதீசு ஆத்தியப்பன் , தென் சென்னை மண்டலச் செயலாளர் திரு மூ தியாகராசன்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது   காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில்  (08-01-2022) அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம் பெரியதந்தை ஐயா.நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த வேங்கைவாசல் ஊராட்சி உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு...

சோழிங்கநல்லூர் தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு.

சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் ஊராட்சி சார்பாக தொகுதி உறவுகளுக்கும், பொதுமக்களுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த மேடவாக்கம் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள். 9884436089