நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம், 2023

86

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2023 அன்று மாலை 04 மணியளவில் சோழிங்கநல்லூரில், கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் பேரெழிச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதர்மபுரி தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்